Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ரத்தினபுரி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பேரழிவு பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு இரண்டாவது நாள் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது.
சமூகப் போராளி வியனரசு வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களுக்கான பாதிப்புகளை எடுத்துரைத்து நிவாரணத்தை பெற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வழங்கினார்.